சங்கீதம் 64 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைபண்ணி, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்.

சங்கீதம் (Psalms) 64:5 - Tamil bible image quotes