சங்கீதம் 64 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

மறைவுகளில் உத்தமன்மேல் எய்யும் பொருட்டுக் கசப்பான வார்த்தைகளாகிய தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்; சற்றும் பயமின்றிச் சடிதியில் அவன்மேல் எய்கிறார்கள்.

சங்கீதம் (Psalms) 64:4 - Tamil bible image quotes