சங்கீதம் 59 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலின் தேவனே, நீர் சகல ஜாதிகளையும் விசாரிக்க விழித்தெழும்பும்; வஞ்சகமாய்த் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாதேயும். (சேலா).

சங்கீதம் (Psalms) 59:5 - Tamil bible image quotes