சங்கீதம் 59 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.

சங்கீதம் (Psalms) 59:16 - Tamil bible image quotes