சங்கீதம் 59 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்பொருட்டு, அவர்களை உம்முடைய உக்கிரத்திலே நிர்மூலமாக்கும்; இனி இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கும். (சேலா).

சங்கீதம் (Psalms) 59:13 - Tamil bible image quotes