சங்கீதம் 59 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என் சத்துருக்களுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.

சங்கீதம் (Psalms) 59:10 - Tamil bible image quotes