சங்கீதம் 57 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.

சங்கீதம் (Psalms) 57:1 - Tamil bible image quotes