சங்கீதம் 53 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

உனக்கு விரோதமாய்ப் பாளயமிறங்கினவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறப்பண்ணினபடியால், பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.

சங்கீதம் (Psalms) 53:5 - Tamil bible image quotes