சங்கீதம் 51 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.

சங்கீதம் (Psalms) 51:19 - Tamil bible image quotes