சங்கீதம் 50 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.

சங்கீதம் (Psalms) 50:23 - Tamil bible image quotes