சங்கீதம் 5 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.

சங்கீதம் (Psalms) 5:7 - Tamil bible image quotes