சங்கீதம் 49 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.

சங்கீதம் (Psalms) 49:12 - Tamil bible image quotes