சங்கீதம் 48 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

தேவனே, உமது நாமம் விளங்குகிறதுபோல உமது புகழ்ச்சியும் பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தமும் விளங்குகிறது; உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது.

சங்கீதம் (Psalms) 48:10 - Tamil bible image quotes