சங்கீதம் 40 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்.

சங்கீதம் (Psalms) 40:3 - Tamil bible image quotes