சங்கீதம் 39 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

இதோ, என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாதது போலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா).

சங்கீதம் (Psalms) 39:5 - Tamil bible image quotes