சங்கீதம் 39 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.

சங்கீதம் (Psalms) 39:1 - Tamil bible image quotes