சங்கீதம் 31 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர்.

சங்கீதம் (Psalms) 31:20 - Tamil bible image quotes