சங்கீதம் 31 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த துருகமும், எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும்.

சங்கீதம் (Psalms) 31:2 - Tamil bible image quotes