சங்கீதம் 28 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும்; நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.

சங்கீதம் (Psalms) 28:1 - Tamil bible image quotes