சங்கீதம் 22 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

பூமியின் செல்வந்தர் யாவரும் புசித்துப் பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக்கூடாதே.

சங்கீதம் (Psalms) 22:29 - Tamil bible image quotes