சங்கீதம் 20 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய விண்ணப்பத்துக்கு பதில்அருளுவார்.

சங்கீதம் (Psalms) 20:6 - Tamil bible image quotes