சங்கீதம் 18 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் ஆழங்கள் தென்பட்டன, பூதலத்தின் அஸ்திபாரங்கள் வெளிப்பட்டன.

சங்கீதம் (Psalms) 18:15 - Tamil bible image quotes