சங்கீதம் 146 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார்.

சங்கீதம் (Psalms) 146:9 - Tamil bible image quotes