சங்கீதம் 146 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்.

சங்கீதம் (Psalms) 146:7 - Tamil bible image quotes