சங்கீதம் 145 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்.

சங்கீதம் (Psalms) 145:17 - Tamil bible image quotes