சங்கீதம் 143 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

சங்கீதம் (Psalms) 143:8 - Tamil bible image quotes