சங்கீதம் 142 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன்.

சங்கீதம் (Psalms) 142:5 - Tamil bible image quotes