சங்கீதம் 141 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

ஆனாலும் ஆண்டவராகிய கர்த்தாவே, என் கண்கள் உம்மை நோக்கியிருக்கிறது; உம்மை நம்பியிருக்கிறேன்; என் ஆத்துமாவை வெறுமையாக விடாதேயும்.

சங்கீதம் (Psalms) 141:8 - Tamil bible image quotes