சங்கீதம் 141 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு வரத்தீவிரியும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், என் சத்தத்திற்குச் செவிகொடும்.

சங்கீதம் (Psalms) 141:1 - Tamil bible image quotes