சங்கீதம் 139 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை.

சங்கீதம் (Psalms) 139:15 - Tamil bible image quotes