சங்கீதம் 139 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்; அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.

சங்கீதம் (Psalms) 139:14 - Tamil bible image quotes