சங்கீதம் 137 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

கர்த்தாவே, எருசலேமின் நாளில் ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.

சங்கீதம் (Psalms) 137:7 - Tamil bible image quotes