சங்கீதம் 137 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்கள் பாடல்களையும், எங்களைப் பாழாக்கினவர்கள் மங்கள கீதத்தையும் விரும்பி: சீயோனின் பாட்டுகளில் சிலதை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள்.

சங்கீதம் (Psalms) 137:3 - Tamil bible image quotes