சங்கீதம் 135 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அவர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.

சங்கீதம் (Psalms) 135:7 - Tamil bible image quotes