சங்கீதம் 131 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

தாயின் பால்மறந்த குழந்தையைப்போல நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினேன்; என் ஆத்துமா பால்மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.

சங்கீதம் (Psalms) 131:2 - Tamil bible image quotes