சங்கீதம் 131 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை.

சங்கீதம் (Psalms) 131:1 - Tamil bible image quotes