சங்கீதம் 13 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குப் பதில் அருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.

சங்கீதம் (Psalms) 13:3 - Tamil bible image quotes