சங்கீதம் 125 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார். இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.

சங்கீதம் (Psalms) 125:5 - Tamil bible image quotes