சங்கீதம் 12 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன் ஏங்குகிற பாதுகாப்பிலே அவனை வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

சங்கீதம் (Psalms) 12:5 - Tamil bible image quotes