சங்கீதம் 110 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

சங்கீதம் (Psalms) 110:1 - Tamil bible image quotes