சங்கீதம் 11 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

இதோ, துன்மார்க்கர் வில்லை வளைத்து, செம்மையான இருதயத்தார்மேல் அந்தகாரத்தில் எய்யும்படி தங்கள் அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.

சங்கீதம் (Psalms) 11:2 - Tamil bible image quotes