சங்கீதம் 11 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

நான் கர்த்தரிடத்தில் அடைக்கலம் புகுந்திருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என் ஆத்துமாவை நோக்கி, “பட்சியைப்போல உன் மலைக்குப் பறந்துபோ” என்று சொல்லுகிறீர்கள்.

சங்கீதம் (Psalms) 11:1 - Tamil bible image quotes