சங்கீதம் 109 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போகும்.

சங்கீதம் (Psalms) 109:17 - Tamil bible image quotes