சங்கீதம் 106 வது அதிகாரம் மற்றும் 38 வது வசனம்

அவர்கள் கானான் தேசத்து விக்கிரகங்களுக்குப் பலியிட்டு, தங்கள் குமாரர் குமாரத்திகளுடைய குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்; தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது.

சங்கீதம் (Psalms) 106:38 - Tamil bible image quotes