சங்கீதம் 103 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி.

சங்கீதம் (Psalms) 103:22 - Tamil bible image quotes