சங்கீதம் 103 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.

சங்கீதம் (Psalms) 103:11 - Tamil bible image quotes