சங்கீதம் 10 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்துவிடும்; அவனுடைய துன்மார்க்கம் காணாமற்போகுமட்டும் அதைத் தேடி விசாரியும்.

சங்கீதம் (Psalms) 10:15 - Tamil bible image quotes