சங்கீதம் 1 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

சங்கீதம் (Psalms) 1:3 - Tamil bible image quotes