நீதிமொழிகள் 30 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

யாக்கேயின் குமாரனாகிய ஆகூர் என்னும் புருஷன் ஈத்தியேலுக்கு வசனித்து, ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் உரைத்த உபதேச வாக்கியங்களாவன:

நீதிமொழிகள் (Proverbs) 30:1 - Tamil bible image quotes