நீதிமொழிகள் 3 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.

நீதிமொழிகள் (Proverbs) 3:3 - Tamil bible image quotes